/* */

சுதந்திரதினத்தையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்

சுதந்திர தினத்தையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சுதந்திரதினத்தையொட்டி சேலம் ஜங்ஷன்  ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்
X

சேலம் ரயில்வே ஜங்க்ஷனில் சோதனை நடத்தும் போலீசார். 

சுதந்திர தினத்தையொட்டி சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நாளை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆர்பிஎஃப் வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர். மேலும் ரயில் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படும் பார்சல்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர பரிசோதனை செய்யப்பட்டது.

Updated On: 14 Aug 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...