/* */

சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை ஒருநாள் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக, நாளை ஒருநாள், சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நாளை ஒருநாள் நிறுத்தம்
X

சேலம் மாநகராட்சி பகுதியில், தனிக்குடிநீர் திட்ட குடிநீர் விநியோகக் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவுகளை சரி செய்யும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக, நாளை (29.07.2021) வியாழக்கிழமை ஒருநாள் மட்டும், மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது . எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார் .

Updated On: 28 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  2. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  3. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  4. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  5. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  8. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  9. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா