/* */

வாலிபரிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது

வாலிபரிடம் பணம் திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வாலிபரிடம் பணம் திருடிய                3 பெண்கள் கைது
X

வாலிபரிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது

சேலம் அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி சுந்தர் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் தனது தாயுடன் வடக்கு அழகாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் சாமி கும்பிடச் சென்றார். அங்கு ஜானகிராமனின் சட்டை பையில் இருந்து ரூ. 1,200 பணத்தை 3 பெண்கள் நைசாக திருடினர். இதனை பார்த்த அவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த 3 பெண்களையும் மடக்கி பிடித்தார். பின்னர் அழகாபுரம் போலீசில் மூவரையும் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் கோவை சாய்பாபா கோயில் தெருவை சேர்ந்த மாரி மனைவி முனியம்மாள், முருகன் மனைவி பாப்பாத்தி, இசக்கி மனைவி கவிதா ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 13 March 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  2. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  3. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  4. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  5. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  10. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்