/* */

50க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி: குற்றப்பிரிவு போலீசில் புகார்

ஆசை வார்த்தை கூறி பலரிடம் கோடி கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

HIGHLIGHTS

50க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி: குற்றப்பிரிவு போலீசில் புகார்
X

 சேலம் மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த 10க்கும் மேற்பட்டோர். 

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். தனியார் நகைக்கடையில் தொழில்நுட்ப மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், வெளியூரில் இருந்து பழைய நகைகளை மொத்தமாக வாங்கி வந்து அதை உருக்கி அதிக லாபத்திற்கு விற்க உள்ளதாக கூறி 50க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுமார் 5 கோடிக்கும் மேல் பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த 15 ம் தேதி இரவு குடும்பத்தோடு வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து அவரிடம் பணம் கெடுத்து ஏமாந்தவர்கள் சேலம் மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் விஜயகுமாரை விரைந்து கைது செய்து தங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரி புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...