/* */

கிருமிநாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அருள் பார்வையிட்டார்

கிருமிநாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அருள் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

கிருமிநாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அருள் பார்வையிட்டார்
X

கிருமிநாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அருள் பார்வையிட்டார்

சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்படு வருகிறது. இன்று மேற்கு தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி, சினிமாநகர், அரசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தனது தொகுதியில் நடைபெற்று வரும் சுகாதார பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் அருள், குடியிருப்பு நிறைந்த பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வந்து செல்லும் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

Updated On: 29 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...