/* */

குடிநீர் வழங்க வேண்டி காலி குடங்களுடன் தர்ணா

குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து சேலத்தி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் தர்ணா.

HIGHLIGHTS

குடிநீர் வழங்க வேண்டி  காலி குடங்களுடன் தர்ணா
X

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சத்யா சத்யா நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது கடந்த 20 நாட்களாக இந்த பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படாததால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் உணவு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறினர். இதுகுறித்து அதிமுக பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டதற்கு அவர் அநாகரிகமாக பேசியதால் நாங்கள் தர்ணாவில் ஈடுபட்ட தாகக் கூறினார்கள்.

Updated On: 6 Feb 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!