/* */

பாதுகாப்பு காேரி கிச்சிப்பாளையம் மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் பாதுகாப்பு கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

HIGHLIGHTS

பாதுகாப்பு காேரி கிச்சிப்பாளையம் மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
X

கிச்சிப்பாளையம் பகுதியில் பாதுகாப்பு கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

சேலம் கிச்சிப்பாளையம் குப்பை மேடு அருகில் உள்ள ஹவுசிங் போர்டு காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில் தாங்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாமல், சுற்றுப்புற சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால் அங்கு குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும், திறந்த வெளியில் இளைஞர்கள் மது அருந்துவதோடு கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது.

இதனால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும், இரவு நேரத்தில் ஆண்களும், பெண்களும் பணிக்குச் சென்று எளிதாக அச்சமின்றி வீட்டிற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் தங்கள் பகுதியில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றச் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வாழ வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Sep 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்