/* */

குறை தெரிவிக்க போன்நெம்பர் எழுதப்பட்டுள்ளதா? மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சேலத்தில், பொதுமக்கள் குறை தெரிவிக்க அலுவலர் தொலைபேசி எண்கள் எழுத்தப்பட்டுள்ளதை மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குறை தெரிவிக்க போன்நெம்பர் எழுதப்பட்டுள்ளதா? மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
X

சேலம், தொங்கும் பூங்கா கட்டிடம் சுவரில் எழுதப்பட்டிருக்கும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்.

சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், நான்கு மண்டலங்கள் வாரியாக மற்றும் கோட்டங்கள் வாரியாக பணிபுரியும் அலுவலர்களின் தொலைபேசி எண்களை, 60 கோட்டங்களிலும் முக்கியமான சாலை சுவர்களிலும், தொலைபேசி எண்கள் எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் தொங்கும் பூங்கா கட்டிடம் சுவரில், அலுவலர்களின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டு உள்ளதை மாநகராட்சி ஆணையாளர் கிரிஸ்துராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 15 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...