/* */

சேலம் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நஜ்முல் ஹோடா பொறுப்பேற்றார்

சேலம் மாநகரின் புதிய காவல் ஆணையாளராக நஜ்முல் ஹோடா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

சேலம் மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நஜ்முல் ஹோடா பொறுப்பேற்றார்
X

சேலம் மாநகரின் புதிய காவல் ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நஜ்முல் ஹோடா.

சேலம் மாநகரின் புதிய காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த சந்தோஷ்குமாரை, அண்மையில் சென்னைக்கு இடமாற்றம் செய்த தமிழக அரசு, புதிய ஆணையாளராக நஜ்முல் ஹோடாவை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதையடுத்து சேலம் மாநகரின் புதிய காவல் ஆணையாளராக நஜ்முல் ஹோடா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். முன்னதாக மாநகர காவல்துறை சார்பில், அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலரும், வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 5 Jun 2021 10:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!