/* */

சேலம்: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் 4 பேர் சரண்

சேலத்தில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், இளைஞர்கள் 4 பேர் சரண் அடைந்தனர்.

HIGHLIGHTS

சேலம்: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் 4 பேர் சரண்
X

சேலத்தில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தவர்கள்.

இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஈரோடு சிறையில், பாஜக பிரமுகர் கல்யாணராமன் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது, சேலத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அவருக்கு எதிராக அரசு மருத்துவமனை வளாகத்தில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ப இளைஞர்கள் சிராஜூதின், அப்பாஸ் உள்ளிட்ட 4 பேர் சேலம் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தனர். பின்னர், அனைவரும் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Updated On: 2 July 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை