/* */

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் குடியிருப்பு பகுதிகளில் புகை சூழ்ந்தது

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் குடியிருப்பு பகுதிகளை புகை சூழ்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

சேலம் மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் குடியிருப்பு பகுதிகளில் புகை சூழ்ந்தது
X

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் பழைய கோப்புகள் மற்றும் காகிதங்கள் எரிக்கப்பட்டன

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் பழைய கோப்புகள் மற்றும் காகிதங்கள் எரிக்கப்பட்டன. இதனால் காலை முதல் பல மணி நேரம் வரை மண்டல அலுவலக வளாகத்தை ஒட்டி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாயினர்.

மேலும் மண்டல அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையமும் இயங்கி வருவதால் அங்கு வந்து சென்ற பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். இனி வரும் நாட்களில் மாநகராட்சி ஊழியர்கள் பொறுப்புடன் செயல்பட்டு இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 26 May 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!