/* */

சேலத்தில் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியபொதுமக்கள்:தொற்று பரவும் அபாயம்

சேலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியதால் நோய் தொற்று பரவும் அபாயம்.

HIGHLIGHTS

சேலத்தில் சமூக இடைவெளியை  மறந்து  சந்தையில் கூடியபொதுமக்கள்:தொற்று பரவும் அபாயம்
X

சேலத்தில் சமூக இடைவெளியை மறந்து சந்தையில் கூடியபொதுமக்கள்

தமிழக அரசு நாளை முதல் ஒருவாரத்திற்கு எவ்வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிகொள்ள இன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காய்கறி மளிகை இறைச்சி உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஜவுளி, நகைக்கடைகளை காட்டிலும் காய்கறி மற்றும் இறைச்சி வாங்கி பொதுமக்கள் தீவிரம் காட்டினர்.

இதனால் காய்கறி சந்தை மற்றும் இறைச்சி விற்பனை கூடங்களில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் பொருட்களை வாங்குவதால் மேலும் நோய் தொற்று பரவும் சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.

Updated On: 23 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்