/* */

நிலுவை சம்பளம் கேட்டு சேலம் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் தர்ணா

நிலுவை சம்பளம் வழங்கக்கோரி, சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நிலுவை சம்பளம் கேட்டு சேலம் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் தர்ணா
X

சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக மாத ஊதியம் வழங்கவில்லை என்று கூறி, மாநகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

மாத ஊதியம் இல்லாமல் வீட்டு வாடகை செலுத்த முடியாமலும், உணவுக்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு காலத்திலும் உயிரை பணயம் வைத்து வேலை செய்து தங்களுக்கு ஊதியம் வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலைக்கழிப்பதாக, தூய்மைப்பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.

பின்னர், மாநகராட்சி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 14 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் கடல் மட்டம் உயர்வதை காட்டும் நாசா கிராஃபிக்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. இந்தியா
    பிரதமர்-போப் சந்திப்பை கேலி செய்யும் பதிவு: கிறிஸ்தவர்களிடம்...
  5. நாமக்கல்
    நாமக்கல் அருகே வெறிநாய்த் தொல்லையால் ஆடுகள் இறப்பு
  6. JKKN
    AI இயக்கம் குறித்த ஆராய்ச்சி!
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
  8. திருவள்ளூர்
    ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா
  9. செங்கம்
    காதல் திருமணம் செய்த மருமகனை கூலிப்படை வைத்து சரமாரியாக தாக்கிய...
  10. JKKN
    உலக இரத்த கொடையாளர் தின கொண்டாட்டம்