/* */

ராசா மீது சேலம் போலீஸ் கமிஷனரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் புகார்

முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்ககோரி சேலம் போலீஸ் கமிஷனரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் புகார்

HIGHLIGHTS

ராசா மீது சேலம் போலீஸ் கமிஷனரிடம்  அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் புகார்
X

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் கலைச்செல்வி மற்றும் நிர்வாகிகள் இன்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வந்து காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

பின்னர் வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் கலையரசி செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ராசா அவதூறாக பேசி இருக்கிறார்.இதை வன்மையாக கண்டிக்கிறோம். இவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Updated On: 28 March 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!