/* */

சேலம்: பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி கொலு கண்காட்சி

சேலம் பூம்புகாா் விற்பனை நிலையத்தில், நவராத்திரி சிறப்பு கொலு கண்காட்சி மற்றும் விற்பனையை, கலெக்டர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

சேலம் அண்ணா பட்டு மாளிகையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில், நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கொலு கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை, சேலம் கலெக்டர் கார்மேகம் துவக்கி வைத்து பாா்வையிட்டாா்.

அக்டேபர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பலவித கொலு பொம்மைகள் ரூ.15 முதல் ரூ. 7,500 வரை விற்பனைக்கு உள்ளன. நவராத்திரி பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் அதே வேளையில் நலிவடைந்த கலைஞா்களால் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என, பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் நரேந்திரபோஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 25 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...