/* */

சேலம்: மறுசீரமைப்பை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் தர்ணா

கிராம வங்கிகள் மறுசீரமைப்பு திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சேலம்: மறுசீரமைப்பை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் தர்ணா
X

கிராம வங்கிகள் மறுசீரமைப்பு திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சேலம் தலைமை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள்.

கிராம வங்கிகளை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம வங்கி ஆபீஸர்ஸ் அசோசியேசன், தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ரிடைரீஸ் சங்கம் சார்பில், தமிழ்நாடு கிராம வங்கியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், கோரிக்கை விளக்க கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு திரளானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், நாடு முழுவதும் உள்ள கிராம வங்கிகளை ஒன்றிணைத்து, உரிய நிதியை வழங்கி தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே கிராம வங்கிகள் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்த போராட்டத்தின் வாயிலாக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

Updated On: 9 July 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...