/* */

புனித வெள்ளி- குழந்தை ஏசு ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளி- குழந்தை ஏசு ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
X

புனித வெள்ளியை ஒட்டி சேலம் குழந்தை ஏசு பேரலாயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் அரிசிபாளையம் குழந்தை ஏசு பேராலயத்தில் தவசுக்காலம் தொடங்கிய நாள் முதல் தினமும் திருப்பலி, சிறப்பு ஜெபம், குருத்தோலை நிகழ்வு, சிலுவைபாதை போன்ற பிரார்த்தனைகள் நடந்து வருகிறது. மேலும் புனித வாரத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புனித வெள்ளியான இன்று அரிசிபாளையம் குழந்தை ஏசு பேரலாயத்தில் பங்குதந்தை ஜோசப் லாசர் தலைமையில் திருச்சிலுவை பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.சிலுவைப்பாதை வழிபாடுகளை, வீதிகளில் ஊர்வலமாக சென்று 12 சிலுவை பாடுகளை தத்ரூபமாக நடித்து காட்டினர். இந்த நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிலுவை பாதை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

Updated On: 2 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது