புனித வெள்ளி- குழந்தை ஏசு ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளி- குழந்தை ஏசு ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
X

புனித வெள்ளியை ஒட்டி சேலம் குழந்தை ஏசு பேரலாயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் அரிசிபாளையம் குழந்தை ஏசு பேராலயத்தில் தவசுக்காலம் தொடங்கிய நாள் முதல் தினமும் திருப்பலி, சிறப்பு ஜெபம், குருத்தோலை நிகழ்வு, சிலுவைபாதை போன்ற பிரார்த்தனைகள் நடந்து வருகிறது. மேலும் புனித வாரத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புனித வெள்ளியான இன்று அரிசிபாளையம் குழந்தை ஏசு பேரலாயத்தில் பங்குதந்தை ஜோசப் லாசர் தலைமையில் திருச்சிலுவை பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.சிலுவைப்பாதை வழிபாடுகளை, வீதிகளில் ஊர்வலமாக சென்று 12 சிலுவை பாடுகளை தத்ரூபமாக நடித்து காட்டினர். இந்த நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிலுவை பாதை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai based agriculture in india