/* */

போலீஸ் பாதுகாப்புடன் வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

போலீஸ் பாதுகாப்புடன் வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்
X

சேலம் மாவட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் 100 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் முடிவுற்று தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு 100 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாக்குபதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களை பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு,சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இதன்படி 7460 வாக்குப்பதிவு இயந்திரங்கள்,5579 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 5970 வாக்கினை சரி பார்க்கும் கருவி ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

Updated On: 4 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்