/* */

சேலம்: வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஏரியில் கரைப்பு

சேலம்: வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஏரியில் கரைப்பு
X

சேலத்தில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் மூக்கனேரியில் கரைக்கப்பட்டது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, இன்றைய தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சேலத்திலும், விநாயகர் சதுர்த்தி விழா, தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி பொது இடங்களில் சிலைகளை வைக்காமல், வீடுகளில் சிலைகளை வைத்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.

இந்நிலையில், சேலம் மாநகர பகுதிகளில், வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் கரைக்கும் பணி இன்று மாலையில் துவங்கியது. அதன்படி, கிச்சிப்பாளையம், டவுன், பட்டை கோயில், அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மூக்கனேரியில் கரைக்கப்பட்டன.

Updated On: 10 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு