/* */

8 மணி நேர வேலை உத்தரவாதம் கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதியம் எட்டு மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள், சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

8 மணி நேர வேலை உத்தரவாதம் கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில்  எட்டு மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைந்தபட்ச ஊதியம் எட்டு மணிநேர வேலை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு சேலம் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில், கோரிமேடு தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் எட்டு மணிநேர வேலை வழங்க வேண்டும் வார விடுமுறை அளிக்க வேண்டும். மிகைநேர பணி நிலையான பணி நிரந்தரம் வழங்க வேண்டும், வேலையாள் இழப்பீடு சட்டங்கள் போன்ற தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பட்டது.

Updated On: 7 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு