/* */

சேலத்தில் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் ஒமிக்ரான் விழிப்புணர்வு

சேலத்தில், ஒலிபெருக்கி மூலமாக ஒமிக்ரான் தொற்று குறித்து, காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

சேலத்தில் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் ஒமிக்ரான் விழிப்புணர்வு
X

சேலம் தாதகாப்பட்டி பகுதியில் சேலம் மாநகர துணை ஆணையாளர் மோகன்ராஜ் தலைமையில், ஒமிக்ரான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சேலம் தாதகாப்பட்டி பகுதியில் சேலம் மாநகர துணை ஆணையாளர் மோகன்ராஜ் தலைமையில் ஒவ்வொரு கடையாக சென்று அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் இணைந்து வலியுறுத்தினர்.

மேலும் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர் முககவசம் அணிந்து வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும் பொதுமக்கள் சாலையில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சாலையில் நின்று கொண்டு ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களிடையே காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 4 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்