/* */

சேலத்தில் எரிந்த நிலையில் பிறந்த ஆண் சிசு: போலீசார் விசாரணை

சேலத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் சிசுவின் சடலம் எரிந்த நிலையில் மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

சேலத்தில் எரிந்த நிலையில் பிறந்த ஆண் சிசு: போலீசார் விசாரணை
X

பச்சிளம் குழந்தையை எரிந்த நிலையில் மீட்டு  விசாரணை நடத்தும் காவல் துறையினர்.

சேலம் அமானி கொண்டலாம்பட்டி காளியம்மன் கோவில்தெரு பகுதியில் சாக்கடை கால்வாயில் குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை எரிந்த நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்த கொண்டலாம்பட்டி போலீசார் கால் பகுதி எரிந்த நிலையில் ஆண் குழந்தையின் சடலத்தை சாக்கடை கால்வாயில் இருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யார் குழந்தையை குப்பையில் வைத்து எரித்தனர்? என்பது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் குழந்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 20 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?