இந்திய அரசியலமைப்பு தினம்: சேலத்தில் அரசு அலுவலர்கள் உறுதி மொழியேற்பு

X
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி சேலத்தில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
By - T.Hashvanth, Reporter |26 Nov 2021 1:15 PM IST
இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி சேலத்தில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பு தினம் இந்தியா முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியா முழுதும் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஹாலின் சுனோஜா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்ற கூடிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இந்திய அரசின் அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu