/* */

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை மனு

சேலம் பெரியார் பல்கலை.,ல் துறைத் தலைவர் பதவி சுழற்சி முறையில் கொண்டு வர அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை மனு
X

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக விதியின் படி, ஏதாவது ஒரு துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பேராசிரியராகப் பணியாற்றினால் அவர்களை சுழற்சி முறையில் துறை தலைவராக மற்றும் துறை துணைத் தலைவர் துணைவேந்தர் நியமனம் செய்ய வேண்டும்.

ஆனால் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடக்கம் முதலே முதலே இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை எனக்கூறி அம்பேத்கார் மக்கள் இயக்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் அண்ணாதுரை கூறுகையில், பல்கலைக்கழக விதியின்படி துறைத் தலைவர் மற்றும் துறை துணை தலைவர் பதவிகளை சுழற்சி முறையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசின் இனவாரி சுழற்சிமுறை ஆணையின்படி பேராசிரியர் பதவியை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Updated On: 4 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...