/* */

சேலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட உத்தரவு

சேலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் 2ம் தேதி இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

சேலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளை மூட உத்தரவு
X

மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ். 

வருகிற 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை நடத்துவோர் அன்று தங்கள் கடைகளை மூடி அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் 4 மண்டலங்களிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும், அரசின் உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடைகளில் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்