மேட்டூர் அணையில் நீர் வெளியேற்றம் 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் நீர் வெளியேற்றம் 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
X

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 119.04 அடியாக உள்ளது. நீர்இருப்பு 91.94 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,178 கன அடியிலிருந்து 4,424 கன அடியாக அதிகரித்துள்ளது .

அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai based agriculture in india