/* */

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
X

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்: 108.35 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 76.08 டிஎம்சியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 792 கன அடியிலிருந்து 846 கன அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று மாலையுடன், பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தபட்டது. ஆண்டு தோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் தேவை குறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தால், அணையின் நீர் இருப்பை பொருத்து, கூடுதல் நாட்கள் திறக்கப்படும். தற்போது விவசாயிகள் கோரிக்கை ஏதும் வைக்காததால் உரிய தேதியான நேற்றுடன் நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

Updated On: 29 Jan 2022 3:27 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  2. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  3. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  4. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  5. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  6. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  7. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  9. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  10. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க