/* */

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 20,500 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 20,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து  20,500 கனஅடியாக அதிகரிப்பு
X

கோப்பு படம் 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, 120.00 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு : 93.47 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 20,500 கனஅடியாக உள்ளது.

அணையில் இருந்து , காவிரியில் விநாடிக்கு 20,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 400 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Updated On: 6 Dec 2021 2:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ரயில்வே பணியாளரின் சாதுர்ய செயல்பாட்டால் பெரும் விபத்து தவிர்ப்பு..!
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பராமரிப்பு பணிக்காக திருச்சி பொன்மலைக்கு வந்த ஊட்டி மலை ரயில்...
  3. இந்தியா
    விளையாட்டு திடல் தீ விபத்து பற்றி குஜராத் ஐகோர்ட் தானாக முன்வந்து...
  4. உலகம்
    பல மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் மீது 'பெரிய ஏவுகணைத் தாக்குதலை' நடத்திய...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு
  6. திருவண்ணாமலை
    பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக 70 லட்சம் மோசடி செய்த ஆசிரியை கைது
  7. உலகம்
    இந்தியர்களை கனேடிய மாகாணத்தில் வசிப்பவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?
  8. உலகம்
    எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட மரணங்கள்: கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய...
  9. ஈரோடு
    அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
  10. குமாரபாளையம்
    இலவச பொது மருத்துவ முகாம்