/* */

பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு.

HIGHLIGHTS

பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
X

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது, 88.610 அடியாக உள்ளது. நீர்இருப்பு : 51.078 டி.எம்.சி. ஆக உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 5,455 கன அடியாக உள்ளது.

நீர்வெளியேற்றம், டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் , இன்று மாலை 4 மணி முதல், டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Jun 2021 12:45 PM GMT

Related News