/* */

கொரோனா: மேட்டூர் அணை பூங்கா, காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு தடை

ஆடி பண்டிகையின்போது மேட்டூர் அணை பூங்கா மற்றும் காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு, துணை ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா: மேட்டூர் அணை பூங்கா, காவிரி ஆற்றில் மக்கள் கூடுவதற்கு தடை
X

தமிழகத்தில் கொரானா தொற்று குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது பொதுப்போக்குவரத்தும், பூங்காக்களும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை ஆடிப்பண்டிகை என்பதால் வழக்கமாக மேட்டூர் அணை பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், மேட்டூர் அணைக்கு குளிக்க வருவோரின் எண்ணிக்கையும், வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும்.

எனினும், தற்போது கொரானா தொற்று ஊரடங்கு அமலில் உள்ளதால், அதிகளவில் கூட்டம் கூடுவதை தடுக்க, நாளை 17 தேதி மற்றும் 18 -7-2021 ஆகிய இரண்டு நாட்கள், மேட்டூர் அணை பூங்கா மற்றும் மேட்டூர் அணை பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரும் மேட்டூர் அணைக்கு மற்றும் பூங்காவிற்கு நாளையும், நாளை மறுநாளும் வர வேண்டாம் என சேலம் சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  2. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  4. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  8. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  9. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  10. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு