/* */

215 வது வேட்புமனுவை தாக்கல் செய்த தேர்தல் மன்னன்

215 வது வேட்புமனுவை தாக்கல் செய்த தேர்தல் மன்னன்
X

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் கின்னஸ் சாதனைக்காக 215 வது முறையாக வேட்பு மனுவை தேர்தல் மன்னன் பத்மராஜன் தாக்கல் செய்தார் .

கடந்த 1988 ஆம் ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய பத்மராஜன் (61) தொடங்கினார்.அதன் பிறகு வார்டு கவுன்சிலர் தொடங்கி ஜனாதிபதி வரை 214 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 5 முறை வேட்பு மனு தாக்கல் செய்து போட்டியிட்ட நிலையில் 6 வது முறையாக இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.மேலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.இவர் போட்டியிட்ட இடங்களில் கடந்த 2011 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக 6,273 வாக்குகள் பெற்றுள்ளார் .

Updated On: 13 March 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!