Begin typing your search above and press return to search.
டெல்டா பாசன தேவைக்காக திறக்கப்படும் நீர் 14,000 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக திறக்கப்படும் நீர் 14,000 கன அடியாக அதிகரிப்பு.
HIGHLIGHTS
மேட்டூர் அணையின் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 68.84 அடி
நீர்இருப்பு : 31.71 டி.எம்.சி
அணைக்கு நீர்வரத்து: வினாடிக்கு 14,709 கனஅடியிலிருந்து 14,512 கன அடியாக குறைந்துள்ளது.
வெளியேற்றம்: டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 6,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் 12:00 மணி முதல் 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.