/* */

எடப்பாடியில் நெடுஞ்சாலைகளின் ஓரம் தூர்வாரும் பணிகள் தீவிரம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் நெடுஞ்சாலையின் ஓரம் தூர்வாரும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

HIGHLIGHTS

எடப்பாடியில் நெடுஞ்சாலைகளின் ஓரம் தூர்வாரும் பணிகள் தீவிரம்
X

சங்ககிரி - மேச்சேரி மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வட கிழக்கு பருவமழை தொடங்கயிருப்பதை முன்னிட்டு, எடப்பாடி நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக சங்ககிரி - மேச்சேரி மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மழை நீர் வடிகால் அமைப்புகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

வரும் 25 ந்தேதி வரை 5 கட்டமாக நடைபெறும் இப்பணியினை உதவிப் பொறியளர் அருள் செல்வம் எடப்பாடி கோட்ட பொறியாளர் சண்முக சுந்தரம் துவக்கி வைத்தனர்.

இந்த பணிகளில் 25க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 20 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  6. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  7. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  9. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  10. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...