/* */

எடப்பாடி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா துண்டு பிரசுரம் விநியோகம்

சேலம் எடப்பாடி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

HIGHLIGHTS

எடப்பாடி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா துண்டு பிரசுரம் விநியோகம்
X

துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 75 ஆவது வருட சுதந்திர தினவிழா மற்றும் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி பிரதி வாரம் புதன்கிழமை தோறும் கழிவுகளை மட்டும் தனியாக பிரித்து வாங்கிடும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து பொதுமக்கள் தங்களது இல்லங்களில் தினசரி சேர்க்கும் குப்பைகளை மக்கும் குப்பைகள் (ஈரமான கழிவுகள்) மற்றும் மக்காத குப்பைகள் (உலர் கழிவுகள்) என தனித்தனியாக பிரித்து வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி, நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு தலைமையில் எடப்பாடி பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள கடைகளில் துண்டுப்பிரசுரங்களை ஒட்டியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 28 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது