/* */

எடப்பாடி நகராட்சியில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு பணிகள் தீவிரம்

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியினர் கொரோனா பரிசோனை மற்றும் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்

HIGHLIGHTS

எடப்பாடி நகராட்சியில்  கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு பணிகள் தீவிரம்
X

மாதிரி படம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனை கட்டுபடுத்த தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடைவிதித்து ஒரு சில கட்டுபாடுகளுடன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று எடப்பாடி பஸ் நிலையம் அருகே நகராட்சி பணியாளர்கள் இருசக்கர மற்றும் நடந்து செல்பவர்கள் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்தும் கொரோனா பரிசோதனையை உடனடியாக மேற்கொண்டும் வருகின்றனர்.

Updated On: 8 Aug 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?