/* */

எடப்பாடி நகராட்சியின் சார்பாக கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி சார்பில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

எடப்பாடி நகராட்சியின் சார்பாக கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
X

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியின் சார்பில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.  

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று நகராட்சியின் சார்பில், ஆணையாளர் சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் சாலையோரம் கடை போட்டுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என 500 பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 27 Aug 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  3. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. அரசியல்
    நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது: சொல்கிறார் ராகுல்...
  6. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    95 மேஜை, 288 பணியாளர்கள்: திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ண...
  8. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  9. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  10. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...