/* */

எடப்பாடி நகராட்சியில் தூய்மை பணி: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் தூய்மை பணி முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

எடப்பாடி நகராட்சியில் தூய்மை பணி: மாவட்ட வருவாய் அலுவலர்  ஆய்வு
X

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் நடைபெற்றுவரும் தூய்மை பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கயிருப்பதை முன்னிட்டு எடப்பாடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மழைநீர் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றும் பணிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று எடப்பாடி நகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பஸ் நிலையம் அருகே சாலை ஓரங்களில் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் அலின்சுனேஜா இப்பணியினை பார்வையிட்டு இப்பணிகள் குறித்து வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையாளரிடம் கேட்டறிந்தார்.

Updated On: 23 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!