/* */

சேலத்தில் 55 பேருக்கு கொரோனோ தொற்று உறுதியானது

சேலம் மாவட்டத்தில் 27ம் தேதி மட்டும் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் இன்று(27ம்தேதி) ஒரே நாளில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சையில் குணமடைந்து 41 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 33ஆயிரத்து 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 32 ஆயிரத்து 553 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 277 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 468 ஆக உள்ளது. நாளுக்கு நாள் கொரோனோ தோற்று திகரித்து வருவதால் பொதுமக்கள் இடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 27 March 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...