/* */

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக ஆத்தூரில் 49.6 மி.மீ. பதிவு

சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், பதிவான மழையளவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக ஆத்தூரில் 49.6 மி.மீ. பதிவு
X

சேலம் மாவட்டத்தில் நேற்று 157.80 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆத்தூர் 49.6 மி.மீ., குறைந்தபட்சமாக வாழப்பாடியில் 4.0 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஆத்தூர் ------------ 49.6 மிமீ

கெங்கவல்லி ---------- 30.0 மி.மீ

வீரகனூர் -------- 30.0 மி.மீ

தம்மம்பட்டி ------------ 15.0 மி.மீ

சேலம் --------------- 18.0 மி.மீ

P N P ------------6.2 மி.மீ

ஓமலூர் ---------- 5.0 மி.மீ

வாழப்பாடி ---------- 4.0 மி.மீ

Updated On: 27 July 2021 3:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’