சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருள் பறிமுதல்: முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்களா?

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருள் பறிமுதல்: முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்களா?
X
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பல முக்கிய பிரமுகர்கள் சம்பந்தபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருளை கடத்தி வந்த 3-பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 55 கிராம் எடையுள்ள "மெத்தில் எடியோக்சி மெத்தாம் பேட்டமைன்" என்ற போதை பொருளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மூன்று பேரிடம் போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தனியாக நடத்திய விசாரணையில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் சம்பந்தபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare