/* */

கலவையருகே பைக் திருடிய இருவர் கைது

கலவை அருகே போலீசாரின் வாகன சோதனையில் திருடிய பைக்கில் வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கலவையருகே பைக் திருடிய இருவர் கைது
X

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை கூட்ரோடு பகுதியில் கலவை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி, மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். .அப்போது பைக் ஒன்று ஆற்காட்டில் இருந்து கலவையை நோக்கி வேகமாக வந்தது .

பைக்கை மடக்கிய போலீசார் அதில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் , போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் இருவரும் கலவையடுத்த பென்னகர் கிராமத்தைச்சேர்ந்த அஜீத்குதார்(25),வெங்கடேசன்(23) என்பதும் ,அவர்கள் கலவை அடுத்த வேம்பியில் கடந்தவாரம் திருடுபோன பிரகாஷ் என்பவரின் பைக்கை ஓட்டி வந்தது தெரியவந்தது . இதனையடுத்து கலவைப்போலீசார் அஜீத்,வெங்கடேசன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்

Updated On: 1 Oct 2021 1:27 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!