/* */

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களைக் கைது செய்தப் போலீஸார் 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
X

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் டவுன் போலீஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதிய பேருந்து நிலையத்தின் கடைசியாக உள்ள மறைவான இடத்தில், போலீஸார் சந்தேகிக்கும் வகையில் 2, வாலிபர்கள் சுற்றித் திரிந்தனர்.

உடனே,,போலீஸார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் , அரக்கோணம் சுவால்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார்(26), மேட்டுக்குன்னத்தூர் சக்திவேல்(22) என்பதும் இருவரும் கஞ்சாவைக் ஆந்திராவிலிருந்து கடத்தி வந்து சிறு சிறு பொட்டலங்களில் மடித்து சில்லரை விற்பனை செய்து வருவது தெரியவந்தது .

இதனையடுத்து அரக்கோணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ,தினேஷ்குமார், சக்திவேல்ஆகிய இருவரையும் கைது செய்து பதுக்கிவைத்திருந்த 1 கிலோ,100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Dec 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!