/* */

தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து இராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
X

இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் அருகே கானிக்கூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மனைவி பேச்சிமுத்து. இவர்களது மகன் குருசாமி. மகன் குருசாமி தனது தாயார் முத்துப்பேச்சியிடம் பணம் கேட்டபோது அவர் தராததால் அரிவாளை எடுத்து தாயாரை வெட்டிதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போனார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில், இன்று இராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிக்கப்பட்டு கொலை குற்றவாளியாக குருசாமி அறிவிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து, அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Updated On: 2 April 2022 6:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.