/* */

பண்டிகையொட்டி ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள் வழங்க நடவடிக்கை

பண்டிகை காலத்தையொட்டி, நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராமநாதபுரம் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பண்டிகையொட்டி ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள் வழங்க நடவடிக்கை
X

மாவட்டஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத்

தமிழகத்தில் எதிர்வரும் 04.11.2021 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில், காலை 08.00 மணிமுதல், இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும். மேலும், பொருட்கள் வாங்காதவர்களுக்கு வழக்கம் போல, பண்டிகைக் காலம் முடிந்து 08.11.2021 திங்கட்கிழமை முதல், வழக்கம்போல் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர் லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Oct 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது