/* */

கொத்து புரோட்டா போட்டு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

கொத்து புரோட்டா போட்டு கெத்தாக ஓட்டு கேக்கும் பரமக்குடி (தனி) அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர்.

HIGHLIGHTS

கொத்து புரோட்டா போட்டு ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்
X

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ சதன் பிரபாகர் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பரமக்குடி சின்னக்கடை வீதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஹோட்டல் ஒன்றில் கொத்து புரோட்டா போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று பறை அடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சதன் பிரபாகர் இன்று கொத்து புரோட்டா போட்டு ஓட்டு கேட்ட சம்பவம் அப்பகுதியில் பரபப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Updated On: 25 March 2021 3:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது