/* */

முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை.

முதுகுளத்தூர் அருகே ஏனாதி கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை.
X

முதுகுளத்தூர் அடுத்துள்ள ஏனாதி கிராமத்தை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் இளஞ்செம்பூரை சேர்ந்த ராதிகா (28) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு இருந்த நிலையில், மனைவி மீது சந்தேகம் அடைந்த மாடசாமி இன்று தனது மனைவி ராதிகா தூங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் கொலை செய்து வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பேரையூர் போலீசார் மனைவியை கொலை செய்த கணவர் மாடசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Sep 2021 4:02 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...