/* */

திருமயம் பகுதிகளில் மாதாந்திர பணிகளுக்காக 29 ம் தேதி மின் நிறுத்தம்

திருமயம் பகுதிகளில் வரும் 29 ம் தேதி மாதாந்திர பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரியம் அறிவிப்பு.

HIGHLIGHTS

திருமயம் பகுதிகளில் மாதாந்திர பணிகளுக்காக 29 ம் தேதி மின் நிறுத்தம்
X

திருமயம் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் அறிவிப்பு. 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 29ஆம் தேதி மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதியான திருமயம், மணவாளன் கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ண காரைக்குடி, சவேரியார் புரம், ஊனையூர், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூர், கோனார் பட்டு, துளையனூர், தேத்தாம்பட்டி, பள்ளிவாசல், அழகாபுரி, நெய்வாசல், நல்லூர், வாரியபட்டி ,கொல்ல கட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி .லட்சுமிபுரம், விராச்சிலை, என்.பட்டி, பெல் தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 .45 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.


Updated On: 27 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  6. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  7. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  8. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  9. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  10. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி