/* */

காந்தி ஜெயந்தியை (02.10.2021) முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

காந்தி ஜெயந்தியை (02.10.2021)  முன்னிட்டு டாஸ்மாக்  கடைகளுக்கு விடுமுறை
X

காந்திஜெயந்தியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைக்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் விடுமுறை என்பதால் விற்பனை நடைபெறாமல் மூடப்பட்டு இருக்க வேண்டும்.எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள்(பார்) மற்றும் FL3, ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் மேற்கண்ட ஒரு நாள் மட்டும் (02.10.2021) மது விற்பனை ஏதும் நடைபெறாது என்றும், அவை யாவும் மூடப்பட்டிருக்கும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Updated On: 1 Oct 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  2. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  3. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  5. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  6. வீடியோ
    படம் ரொம்ப Average || ரெண்டு தடவ எடுத்து வச்சுருக்கானுங்க | ELECTION...
  7. வீடியோ
    பாக்கலாம் HEROINE சூப்பரா இருந்துச்சு | அதுவும் அந்த Song😉| INTK FDFS...
  8. கல்வி
    தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  10. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்