கம்பன் கழகம் சார்பில் மாணவர்களுக்கு கலைப்போட்டிகள்: வென்றவர்களுக்கு பரிசு

கம்பன் கழகம் சார்பில் மாணவர்களுக்கு  கலைப்போட்டிகள்: வென்றவர்களுக்கு பரிசு
X
கம்பன்விழா ஜூலை 15 லிருந்து 24 தேதிவரை நடைபெறுவதையொட்டி வைரம்ஸ் பள்ளியில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன

புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா வரும் 15ம் தேதியிலிருந்து 24 தேதிவரை நடைபெறுகிறது. இதனையொட்டி வைரம்ஸ் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி.பாட்டுப்போட்டி, கம்பராமாயண ஒப்பித்தல்போட்டி, ஒவியப்போட்டிகல் நடைபெற்றது 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர் 50 பேராசிரியர் நடுவர்களாக பங்கேற்றனர்

மாணவ, மாணவியர் அனைவருக்கும் நினைவு பரிசுகளை கம்பன் கழகத்தலைவர்.எஸ் .ராமச்சந்திரன் வழங்கி பாராட்டினார் நிகழ்வில் செயலாளர் ரா.சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள் கோவிந்தராஜன் ச.பாரதி, பேராசிரியர் எம்.கருப்பையா ,பேராசிரியர் அய்யாவு வழக்கறிஞர் செந்தில்குமார் ராமசாமி கல்வியாளர் தா.ரவிச்சந்திரன் , காசிநாதன், குமார், பிருந்தா, அனுராதா, வள்ளியம்மை உள்ளிட்டநிர்வாகிகள் வைரம்ஸ் பள்ளி முதல்வர், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு கம்பன் பெருவிழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது

Tags

Next Story
ai solutions for small business