/* */

புதுக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்

குலதெய்வ கோவில் வழிபட்டிற்காக மயிலாடுதுறையில் இருந்து புதுக்கோட்டை சென்ற வேன் கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 5 பேர் படுகாயம்
X

புதுக்கோட்டை தஞ்சை சாலையில் விபத்துக்குள்ளான வேன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 3மணி அளவில், மயிலாடுதுறையில் இருந்து புதுக்கோட்டைக்கு குலதெய்வ கோவிலுக்கு சென்று கொண்டிருந்த வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜேசிபி உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்பு வேனை மீட்டனர். இதில் வேனில் பயணம் செய்த ஐந்து நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக்க அனுமதிக்கப்பட்டடுள்ளனர். விபத்து தொடர்பாக ஆதணகோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 30 July 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்